Friday, 10 April 2015

sangiliyar2

இந்த நிபந்தனையை  கேட்ட  சுந்தரர்  அதிர்ச்சி  அடைகிறார் .திருவாரூர்  வீதி  விடங்கரை  மறந்து  வாழ்வது  சாத்தியமா ? என  யோசித்து  திருஒற்றியூர்  ஐயனை  அணுகி  உரிமையுடன்  அவரை  லிங்க  திருமேனியிலிருந்து  தல  வ்ருக்ஷத்தில்  எழுந்து  இருக்க  வே ண்டுகிறார் . அவரும் சம்மதிக்கிறார் . அனால்  சங்கிலியாரின்  கனவில்  தோன்றி  ஈசன்  அந்த வ்ருக்ஷ த்தின்  முன்  சத்தியம்  வாங்க  கோருகிறார் . மறுநாள்  சங்கிலியாரின்  இந்த  கோரிக்கையை  கேட்டு  அதிர்ந்த  சுந்தரர்  மறுக்க  முடியாமல்  அவ்வாறே  மரத்தின்முன்  சத்தியம்  செய்கிறார் .சிறிது  காலம்  இன்பமாக  வாழ்ந்த  சுந்தரர்   திருவாரூர்  ஈசன்  நினைவு  அவரை  அலைக்கழிக்கிறது 

No comments:

Post a Comment