நாவுக்கரசர் தன் அந்த பாவ உடலுடன் ஈசனை நெருங்கவே கூசினார் . தன்னை தூய்மை படுத்திக்கொள்ள ஈசனின் மூவிலை சூலத்தை தன் உடலில் பொறித்துக்கொள்ள விரும்பினார் . அவர் திருதூங்கானை மாடம் எனும் திருத்தலத்தை அடைந்து இப்பதிகம் பாடுகிறார் .
பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சை யுண்டேல் இருங்கூற்றகல
மின்னாரும்மூவிலை சூலமென் மேற்பொறி ,மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாட சுடர் கொழுந்தே .
இப்பதிகம் பாடியவுடன் ஐயனின் சன்னதியிலிருந்து கிளம்பி வந்து நாவுக்கரசரின் கையில் மூவிலை சூலம் தன் உருவை பதித்து சென்றது . திருநாவுக்கரசர் பெரிதும் மன அமைதி அடைந்தார் .
பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சை யுண்டேல் இருங்கூற்றகல
மின்னாரும்மூவிலை சூலமென் மேற்பொறி ,மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாட சுடர் கொழுந்தே .
இப்பதிகம் பாடியவுடன் ஐயனின் சன்னதியிலிருந்து கிளம்பி வந்து நாவுக்கரசரின் கையில் மூவிலை சூலம் தன் உருவை பதித்து சென்றது . திருநாவுக்கரசர் பெரிதும் மன அமைதி அடைந்தார் .