Saturday, 30 May 2015

thinkaL

சுந்தரர்  பாடல்கள்  அழ்ந்த  பக்தியுடன்  பாடப்பட்ட பாடல்கள்  என்பதில்  ஐயமில்லை , ஆனால்  சில    தோழமையால்  அதிக  சலுகை     எடுத்து  கொண்டு   விட்டாரோ  என்று  தோன்ற  வைக்கும்  பாடல்களும்  உண்டு .
 திங்கள்  தங்கு  சடைகள்  மேலோர்   திரைகள்  வந்து  புரள  வீசும்
கங்கையாளேல்  வாய்  திறவாள் ; கணபதியே ல்  வயிறூதாரி ;
அங்கை  வேலோன்  குமரன்  பிள்ளை ;  தேவியார்கோ ற்  றட்டி யாளார்
உங்களுக்காட்  செய்ய  மாட்டோம்  ஓணகாந்தன் றளீயுளீ ரே |
இந்த  பாடல்  சுந்தரர்  நிதி  வேண்டி  பாடிய  பாடல்  என்பது  குறிப்பிட  வேண்டும் .  

No comments:

Post a Comment