திருமூ லராக திருமந்திரம் எனும் அறிய பொக்கிஷத்தை உலகுக்கு அளித்த சுந்தரன் அகத்தியரின் மாணவர் . அகத்தியர் அவரை மேற்கொண்டு கல்வி பயில கைலையில் நந்திதேவரிடம் அனுப்பி வைக்கிறார் . அவரும் நந்திதேவரிடம் பயின்று தேர்ச்சி பெறுகிறார் . அவர் பாடலிலிருந்து அவர் சனகாதி முனிவர்கள் , பதஞ்சலி ,வ்யாக்ரர் போன்ற மகா யொகிகளுடன் பயின்றதாக தெரிகிறது . சிவனாரிடமிருந்து பார்வதிதேவியுடன் நந்திதேவரும் உபதேசம் பெற்ற அவ்வறி ய வேத பாடங்களை நந்திதேவர் இவர்களுக்கு உபதேசிக்கிறார் .
No comments:
Post a Comment