Monday, 30 November 2015

sundaranar

திருமூ லராக  திருமந்திரம் எனும்  அறிய  பொக்கிஷத்தை  உலகுக்கு  அளித்த  சுந்தரன்  அகத்தியரின்  மாணவர் . அகத்தியர்  அவரை  மேற்கொண்டு   கல்வி  பயில  கைலையில்  நந்திதேவரிடம்  அனுப்பி  வைக்கிறார் . அவரும்  நந்திதேவரிடம்  பயின்று  தேர்ச்சி  பெறுகிறார் . அவர்  பாடலிலிருந்து  அவர்  சனகாதி  முனிவர்கள் , பதஞ்சலி ,வ்யாக்ரர்  போன்ற  மகா  யொகிகளுடன்  பயின்றதாக  தெரிகிறது .  சிவனாரிடமிருந்து  பார்வதிதேவியுடன்  நந்திதேவரும்  உபதேசம்  பெற்ற  அவ்வறி ய  வேத  பாடங்களை  நந்திதேவர்  இவர்களுக்கு  உபதேசிக்கிறார் .

No comments:

Post a Comment