இனி அடுத்து நாம் சிந்திக்க போவது 8ஆவது திருமுறை மாணிக்கவாசகர் என்று ஈசனால் அழைக்க படும் பாக்கியம் பெற்ற மாணிக்கவாசகரால் பாட பெற்றது . திருவாசகம் ,திருக்கோவையார் , இதில் அடங்கும் . இது மிக ,மிக பெருமை வாய்ந்தது .எப்படியெனில் மாணிக்கவாசகர் சொல்ல ஈசனே கைப்பட எழுதி கையொப்பமிட்டு தில்லையில் நடராஜர் சன்னதி படியில் வைக்கப்பட்டிருந்தது . இதன் பெருமை என்னவென்று சொல்வது .
Get to know a lot of information
ReplyDeleteGet to know a lot of information
ReplyDelete