Sunday, 14 June 2015

manivaasakar

இனி  அடுத்து  நாம்  சிந்திக்க  போவது  8ஆவது  திருமுறை  மாணிக்கவாசகர்  என்று  ஈசனால்  அழைக்க  படும்  பாக்கியம்  பெற்ற  மாணிக்கவாசகரால்  பாட  பெற்றது . திருவாசகம் ,திருக்கோவையார் ,  இதில்  அடங்கும் . இது  மிக ,மிக  பெருமை  வாய்ந்தது .எப்படியெனில்  மாணிக்கவாசகர்  சொல்ல  ஈசனே  கைப்பட  எழுதி  கையொப்பமிட்டு   தில்லையில்  நடராஜர்  சன்னதி   படியில்  வைக்கப்பட்டிருந்தது . இதன்  பெருமை  என்னவென்று  சொல்வது .

2 comments: