இப்போது சில பண் களுக்கு உரிய ராகங்களை காண்போம் .
நட்டபாடை - நாட்டை , இந்தளம் -மாயாமாளவகௌளை ,
கொல்லி ,காந்தாரம் ,பியந்தை காந்தாரம் இவை மூன்றும் மத்யம சுருதியில் பாடப்படும் நவரோஜ் ராகத்தை ஒத்திருக்கும் ராகங்கள் ,புறநிர்மை -பூபாளம் , தக்கராகம் -காம்போதி பழந்தக்கராகம் -சுத்தசாவேரி , மேகராக குறிஞ்சி - நிலாம்பரி , காந்தாரபஞ்சமம் -கேதாரகௌளை
பழம்பஞ்சுரம் -சங்கராபரணம் , சீகாமரம் -மாயாமாளவகௌளை
வியாழக்குறிஞ்சி -சௌராஷ்டிரம் , குறிஞ்சி -ஹரிகாம்போதி
நட்டராகம் -பந்துவராளி , கௌசிகம் -பைரவி , பஞ்சமம் -ஆஹிரி
செந்துருத்தி -மத்யமாவதி , சாதாரி -பந்துவராளி , செவ்வழி -யதுகுலகாம்போதி , ஆந்தாளிகுரிஞ்சி -சாமா , தக்கேசி -
காம்போதி , யாழ்முறி -அடாணா ..
அந்த காலத்தில் யாழ் பக்க வாத்தியமாக இருன்திருக்க வேண்டும் .
நீலகண்ட யாழ்ப்பாணர் எனும் பக்தர் குழந்தை ஞானசம்பந்தர்
பாடும்போது பக்க வாத்தியம் வாசிப்பது வாடிக்கை ஒருமுறை .
சம்பந்தர் திருமபுரம் பதியை (மாதர்மடபிடியும் ) தன்னை
மறந்து பாட யாழ் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தந்தி
அறுந்து விட யாழ்பாணர் மனம் ஒடிந்தார் . சம்பந்தர் அவரை
சமாதானம் செய்து அந்த பண்ணுக்கு யாழ்முறி என்று
பெயர் சூட்டினார் என்று வரலாறு
நட்டபாடை - நாட்டை , இந்தளம் -மாயாமாளவகௌளை ,
கொல்லி ,காந்தாரம் ,பியந்தை காந்தாரம் இவை மூன்றும் மத்யம சுருதியில் பாடப்படும் நவரோஜ் ராகத்தை ஒத்திருக்கும் ராகங்கள் ,புறநிர்மை -பூபாளம் , தக்கராகம் -காம்போதி பழந்தக்கராகம் -சுத்தசாவேரி , மேகராக குறிஞ்சி - நிலாம்பரி , காந்தாரபஞ்சமம் -கேதாரகௌளை
பழம்பஞ்சுரம் -சங்கராபரணம் , சீகாமரம் -மாயாமாளவகௌளை
வியாழக்குறிஞ்சி -சௌராஷ்டிரம் , குறிஞ்சி -ஹரிகாம்போதி
நட்டராகம் -பந்துவராளி , கௌசிகம் -பைரவி , பஞ்சமம் -ஆஹிரி
செந்துருத்தி -மத்யமாவதி , சாதாரி -பந்துவராளி , செவ்வழி -யதுகுலகாம்போதி , ஆந்தாளிகுரிஞ்சி -சாமா , தக்கேசி -
காம்போதி , யாழ்முறி -அடாணா ..
அந்த காலத்தில் யாழ் பக்க வாத்தியமாக இருன்திருக்க வேண்டும் .
நீலகண்ட யாழ்ப்பாணர் எனும் பக்தர் குழந்தை ஞானசம்பந்தர்
பாடும்போது பக்க வாத்தியம் வாசிப்பது வாடிக்கை ஒருமுறை .
சம்பந்தர் திருமபுரம் பதியை (மாதர்மடபிடியும் ) தன்னை
மறந்து பாட யாழ் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தந்தி
அறுந்து விட யாழ்பாணர் மனம் ஒடிந்தார் . சம்பந்தர் அவரை
சமாதானம் செய்து அந்த பண்ணுக்கு யாழ்முறி என்று
பெயர் சூட்டினார் என்று வரலாறு