பரமாச்சாரியார் கூறியவாறு பதம் பிரித்து இருக்கிறது .
யாம் ஆமா? நீ ஆம் ஆம் மாயாழி | காமா | காணா நாகா |
காணாகாமா |காழியா |மாமா ய | நீ மாமாயா |
யாம் ஆமா? அற்ப மனிதர்களான எங்களால் ஏதும் பண்ண முடியுமா ?'நீ ஆம் ஆம் ' சர்வ சக்தனான உன்னால் முடியும் , நிச்சயம் முடியும் .' மாயாழி ' பெரிய யாழை கையில் வைத்த வீணாதார தட்சிணா மூர்த்தியாக ஈஸ்வரன் . 'காமா' பேரழகனே , 'காணாநாகா ' காணும்படியாக நாகாபரணம் பூண்டிருப்பவனெ .
'காணாகாமா ' காமனை கண் காண முடியாது எரித்து விட்டவனே 'காழீயா ' சீர்காழியில் குடிகொண்டிருப்பவனே |(சீர்காழி சம்பந்தர் பிறந்த ஸ்தலம் ). 'மாமாயா 'மஹா லக்ஷ்மி பதியான ,மாயாச்வரூபியான விஷ்ணுவே .(சிவ விஷ்ணு பேதம் இல்லை என்று வருகிறது )'நீ மாமாயா ' நீ என்றால் நீக்கு .ஒரே இருட்டாயுள்ள மாயையை நீக்கு . என்று ப்ரார்த்திக்கிறார் .
அப்பர் தண்டகத்திலும் 'நாரணன் காண் நான்முகன்காண் ' என்று சிவ விஷ்ணு பேதமின்மை வருகிறது .
யாம் ஆமா? நீ ஆம் ஆம் மாயாழி | காமா | காணா நாகா |
காணாகாமா |காழியா |மாமா ய | நீ மாமாயா |
யாம் ஆமா? அற்ப மனிதர்களான எங்களால் ஏதும் பண்ண முடியுமா ?'நீ ஆம் ஆம் ' சர்வ சக்தனான உன்னால் முடியும் , நிச்சயம் முடியும் .' மாயாழி ' பெரிய யாழை கையில் வைத்த வீணாதார தட்சிணா மூர்த்தியாக ஈஸ்வரன் . 'காமா' பேரழகனே , 'காணாநாகா ' காணும்படியாக நாகாபரணம் பூண்டிருப்பவனெ .
'காணாகாமா ' காமனை கண் காண முடியாது எரித்து விட்டவனே 'காழீயா ' சீர்காழியில் குடிகொண்டிருப்பவனே |(சீர்காழி சம்பந்தர் பிறந்த ஸ்தலம் ). 'மாமாயா 'மஹா லக்ஷ்மி பதியான ,மாயாச்வரூபியான விஷ்ணுவே .(சிவ விஷ்ணு பேதம் இல்லை என்று வருகிறது )'நீ மாமாயா ' நீ என்றால் நீக்கு .ஒரே இருட்டாயுள்ள மாயையை நீக்கு . என்று ப்ரார்த்திக்கிறார் .
அப்பர் தண்டகத்திலும் 'நாரணன் காண் நான்முகன்காண் ' என்று சிவ விஷ்ணு பேதமின்மை வருகிறது .