போப் அவர்களின் கடிதத்தை கண்ணுற்ற கிருஸ்துவ சமய பாதிரிமார்கள் கிருஸ்துவ மதத்தை பரப்ப அனுப்பப்பட போப் அவர்கள் சைவ சமய பாக்களில் இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு அனுபவிப்பதை காண சகியாமல் அவரை கண்காணிக்க மற்றொரு பாதிரியாரை அனுப்புகிறார்கள் .அவர் திருவாசகத்தை படித்துவிட்டு மெய்மறந்து இத்தகைய பாக்களை படித்துவிட்டு இதுவரை மதம் மாறாமல் அவர் இருப்பதே அவருடைய மேன்மையை காட்டுவதாக இருப்பதாகவும் அவரை சந்தேகிக்க வாய்ப்பில்லை என்று எழுதுகிறார் . அத்தகைய பெருமை வாய்ந்தது திருவாசகம் .
மற்ற சிவனடியார்கள் தொழுது தொழுது ஈசனை பாட மாணிக்கவாசகர் மட்டும் அழுது அழுது அரற்றி ஈசனை சரணடைகிறார் . அவர் படுகிறார் ,
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே |
மற்ற சிவனடியார்கள் தொழுது தொழுது ஈசனை பாட மாணிக்கவாசகர் மட்டும் அழுது அழுது அரற்றி ஈசனை சரணடைகிறார் . அவர் படுகிறார் ,
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே |