இன்னும் சமீப காலத்தில் தமிழ் இசை வளர்த்த சிலர் .
பெரியசாமி தூரன் . தண்டபாணி தேசிகர் .ஜி.என் .பாலசுப்ரமணியன் .லால்குடி ஜெயராமன் .அம்புஜம் கிருஷ்ணா இன்னும் பலர் . மேலும் திரை உலகில் மிக அருமையான கருத்து செறிந்த பல பாடல்களை தமிழுக்கு ஈந்த கலைக்ன்யர் பலர் . கண்ணதாசன் . பாரதிதாசன் . உடுமலை நாராயண கவி இன்னும் பலர் . தமிழிசை இவ்வாறு உயர்வை அடைந்துள்ளது .இனி திருமுறைகள் ப்ரபந்தம் இவைகளை விரிவாக நோக்கலாம்
பெரியசாமி தூரன் . தண்டபாணி தேசிகர் .ஜி.என் .பாலசுப்ரமணியன் .லால்குடி ஜெயராமன் .அம்புஜம் கிருஷ்ணா இன்னும் பலர் . மேலும் திரை உலகில் மிக அருமையான கருத்து செறிந்த பல பாடல்களை தமிழுக்கு ஈந்த கலைக்ன்யர் பலர் . கண்ணதாசன் . பாரதிதாசன் . உடுமலை நாராயண கவி இன்னும் பலர் . தமிழிசை இவ்வாறு உயர்வை அடைந்துள்ளது .இனி திருமுறைகள் ப்ரபந்தம் இவைகளை விரிவாக நோக்கலாம்