நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே
நீவா ,நித்தலும் எம்பிரானுடைய கோயில்புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு ,மெழுக்குமிட்டு
பூமாலை புனைந்தேத்தி ,புகழ்பாடி
தலையார கும்பிட்டு கூத்துமாடி
சங்கரா செய போற்றி போற்றி என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடை யெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே |
இது அப்பர் தாண்டகம் .
நீவா ,நித்தலும் எம்பிரானுடைய கோயில்புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு ,மெழுக்குமிட்டு
பூமாலை புனைந்தேத்தி ,புகழ்பாடி
தலையார கும்பிட்டு கூத்துமாடி
சங்கரா செய போற்றி போற்றி என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடை யெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே |
இது அப்பர் தாண்டகம் .