Thursday, 14 May 2015

padal

இனி  சுந்தரரின்  பாடல்களை  நோக்குவோம் . முதல்  பாடல்  ஈசனே  அடியெடுத்து  கொடுத்து  பாட  வைக்கிறார் .  முதியவராக  தோன்றி  சுந்தரரின்  திருமணத்தை  நிறுத்தி  அவரை  ஆட்கொள்ள  வந்த  ஈசனை  அடையாளம்  கண்டுகொள்ள  முடியாததால்  சுந்தரர்  அவரை   பித்தா ,பேயா  என்றெல்லாம்  ஏசுகிறார் . அவரை  ஆட்கொண்ட  ஈசன்  ,சுந்தரரை  பாட  சொல்ல  சுந்தரர்  என்ன  பாடுவது  என்று  தெரியாமல்  விழித்தபோது  ஐயனே  'பித்தா' என்று  அடியெடுத்து  கொடுத்து  பாட  சொல்கிறார் . திருவெண்ணை நல்லூரில்  பாடும்  அப்பாடல்  அவருடைய  முதல்  பாடலாகும் .

No comments:

Post a Comment