Wednesday, 3 June 2015

namasivaaya

சுந்தரரின் நமசிவாய  பதிகம் .
மற்று  பற்றெனக்கின்றி  நின்  திரு  பாதமே  மனம்  பாவித்தேன் ,
பெற்றலும்  பிறந்தேன்  இனிப் பிறவாத  தன்மை  வந்து  எய்தினேன் |
கற்றவர்  தொழுது  ஏத்தும்  சீர்கரை  யூரில்  பாண்டிகொடுமுடி
நற்றவா  உனை  நான்  மறக்கினும்  சொல்லும்  நா  நமச்சிவாயவே |
எல்லா பாக்களும்  சொல்லும்  நா  நமச்சிவாயவே  என்றே  முடியும் .
 

No comments:

Post a Comment