சுந்தரரின் நமசிவாய பதிகம் .
மற்று பற்றெனக்கின்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் ,
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் |
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்கரை யூரில் பாண்டிகொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே |
எல்லா பாக்களும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றே முடியும் .
மற்று பற்றெனக்கின்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் ,
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் |
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்கரை யூரில் பாண்டிகொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே |
எல்லா பாக்களும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றே முடியும் .
No comments:
Post a Comment