தக்ஷிணாமூர்த்தியால் தீக்ஷை பெற்ற மாணிக்கவாசகரின் வாக்கிலிருந்து அருவியாக வந்த பாடல்களில் ஈசன் மயங்கியதில் ஆச்சர்யம் என்ன உள்ளது . அவரும் தன்னை மறந்து பாடிக்கொண்டு கையிலுள்ள திரவியத்தை கொண்டு கோயில் கட்டும் பணியில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார் . அப்போதுதான் அரசனின் ஆட்கள் அவரை தேடி வந்தனர் . மணிவாசகர் தன் குருவை நாடினார் . குரு அவரிடம் ஒரு மாணிக்க கல்லை கொடுத்து இதை அச்சாரமாக கொடுக்க சொல்லி ஆவணி மூலம் அன்று குதிரைகள் வரும் என்று சொல்ல செய்தார் .
No comments:
Post a Comment