Thursday, 31 December 2015

திருமந்திரம்  9 தந்திரங்களாக  பிரிக்கப்பட்டு  எழுதப்பட்டது . ஒவ்வொரு  தந்திரமும்  ஒவ்வொரு  ஆகமத்தை  விளக்குகிறது . ஆடவல்லானின்  பெருமைகளையும்  அவருடைய  திருவிளையாடல்களையும்  முதல்  சில  தந்திரங்கள்  குறிப்பிடுகின்றன .மற்ற  தந்திரங்கள்  வேதத்ததை  மூலமாக  கொண்டு  ஜாதி ,இனம் , மதம்  என்ற  எந்த  வேறுபாடும்  இன்றி  மனித  இனத்திற்கே  உயர்ந்த  வாழ்வு  வாழ்ந்து  ஈசனை  அடையும்  உயர்ந்த  மார்கத்தை  போதிக்கிறது . இது  உலக  பொது  மறை .  "யாம்  பெற்ற  இன்பம்  பெருக  இவ்வையகம் " இது  திருமூலர்  வாக்கு .எத்தகைய  பெரிய  உள்ளம்  அப்பெருமகனார்க்கு .

No comments:

Post a Comment