Friday, 11 December 2015

thirumoolar

பசுக்கள்  மூலனை  உயிருடன்  கண்டதும்  அடைந்த  மகிழ்ச்சி  சொல்லில்  அடங்காது . சுந்தரநாதரும்  அவைகளை   கொட்டிலில்  சேர்த்துவிட்டு  கிளம்ப  எண்ணினார் .விதிவசத்தால்   அங்குள்ள  மக்களுக்கு  விளக்கமளிக்க  நேர்ந்தது .முதலில்  நம்ப  மறுத்த  மக்கள்  பிறகு  நம்பி  மூலனின்  உடலை  ஒப்படைத்து  முறைப்படி  இறுதி  சடங்குகளை  முடிக்க  உதவுமாறு  வேண்டுகின்றனர் . அவரும்  சம்மதிக்கிறார் .

No comments:

Post a Comment