இவ்வாறு பெரும் சித்தராக வாழ்ந்து மறைந்த பட்டினத்தார் நமக்கு அருளிய பாடல் தொகுப்புகள் இவையாகும்
கோயில் நான்மணிமாலை , கழுமல மும்மணி கோவை , திருவிடைமருதூர் மும்மணிக்கோவை , திருஏகம்பமுடையார் திருவந்தாதி , திருவொற்றியூர் தொகை , .திருப்பாடற்றிரட்டு . இவையாகும் ..
அடுத்து நம்பியாண்டர் நம்பி யை பற்றி காண்போம் . இவர் சுந்தரரை பின்பற்றி நாயன்மார்கள் வரலாற்றை எழுதி பெருமை பெற்றவர் .
கோயில் நான்மணிமாலை , கழுமல மும்மணி கோவை , திருவிடைமருதூர் மும்மணிக்கோவை , திருஏகம்பமுடையார் திருவந்தாதி , திருவொற்றியூர் தொகை , .திருப்பாடற்றிரட்டு . இவையாகும் ..
அடுத்து நம்பியாண்டர் நம்பி யை பற்றி காண்போம் . இவர் சுந்தரரை பின்பற்றி நாயன்மார்கள் வரலாற்றை எழுதி பெருமை பெற்றவர் .