Sunday, 7 June 2015

avinasicont.

அந்த  தம்பதியின்  கதை  கேட்டு  சுந்தரர்  மனம்  மிக  வேதனை  அடைகிறது . அவர்  உடனே  ஈசனை  துதித்து  இப்பதிகம்  பாடுகிறார் .
எற்றான்   மறக்கேன்  எழுமைக்கும்  எம்பெருமானையே
உற்றாய்  என்று  உன்னையே உள்குகின்றேன்  உணர்ந்து  உள்ளத்தால்
 புற்றாடு   அரவா  புக்கொளியூர்  அவிநாசியே
 பற்றாக  வாழ்வேன்  பசுபதியே  பரமேட்டியே

புக்கொளியூர்  அவிநாசியே  கரைக்கால்  முதலையை  பிள்ளை
 தரச்சொல்லு  காலனையே |

இப்பதிகம்  பாடி  முடிந்ததும்  முதலை  ஒன்று  அந்த  சிறுவனை  கரையில்  கொண்டு  வந்து  விட்டு  சென்றது . பெற்றோரின்  மகிழ்ச்சிக்கு  எல்லை  ஏது ? சுந்தரரை  போற்ற  வார்த்தைகளே  இல்லை ,இவ்வாறு  சுந்தரரும்  ஒரு சிறுவனுக்கு  மறு  வாழ்வு  அளிக்கிறார் .

 

No comments:

Post a Comment