அந்த தம்பதியின் கதை கேட்டு சுந்தரர் மனம் மிக வேதனை அடைகிறது . அவர் உடனே ஈசனை துதித்து இப்பதிகம் பாடுகிறார் .
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்றாடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே
புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையை பிள்ளை
தரச்சொல்லு காலனையே |
இப்பதிகம் பாடி முடிந்ததும் முதலை ஒன்று அந்த சிறுவனை கரையில் கொண்டு வந்து விட்டு சென்றது . பெற்றோரின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது ? சுந்தரரை போற்ற வார்த்தைகளே இல்லை ,இவ்வாறு சுந்தரரும் ஒரு சிறுவனுக்கு மறு வாழ்வு அளிக்கிறார் .
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்றாடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே
புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையை பிள்ளை
தரச்சொல்லு காலனையே |
இப்பதிகம் பாடி முடிந்ததும் முதலை ஒன்று அந்த சிறுவனை கரையில் கொண்டு வந்து விட்டு சென்றது . பெற்றோரின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது ? சுந்தரரை போற்ற வார்த்தைகளே இல்லை ,இவ்வாறு சுந்தரரும் ஒரு சிறுவனுக்கு மறு வாழ்வு அளிக்கிறார் .
No comments:
Post a Comment