மன்னனும் மணிவாசகர் சொன்னதுபோல் ஆவணி மூலம் வரை காத்திருக்க சம்மதிக்கிறான் . நாள் நெருங்க நெருங்க குதிரைகள் அனுப்பிய தகவல் எங்கிருந்தும் கிடைக்காதலால் சஞ்சலம் அடைந்து வாதவூரரை சிறையில் அடைக்கிறான் .வாதவூரர் என்று முன்பு அழைக்கப்பட்ட மாணிக்கவாசகர் சிறிதும் சலனமின்றி இருந்தார் . ஈசனிடம் தன்னை ஒப்படைத்தவர் இனி எது வாயினும் அவன் பொறுப்பு என்று அமைதியாக த்யானத்தில் இருந்தார் . இந்த பாட்டு அவருடைய நிலையை சொல்லும் .
அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும்
குன்றே அனையாய் யென்னை யாட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூரெனக்குண்டோ முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே
இப்பாடலுக்கு உருகாத நெஞ்சம் உண்டோ ? அவர் அமைதியாக இருந்தாலும் ஈசன் பொறுப்பாரா ? தன் விளையாட்டை ஆரம்பித்தார் . காட்டில் நரிகளை பிடித்து அவைகளை குதிரைகளாக மாற்றி ஆவணி மூலத்தன்று தானே குதிரை வியாபாரியாக வந்து அரசனிடம் குதிரைகளை ஒப்படைத்து கயிறு மாற்றிக்கொண்டு இனி எது நேர்ந்தாலும் தனக்கு பொறுப்பு இல்லை என்று சொல்லி மறைந்தார் . அரசனும் குதிரைகளின் அழகில் மயங்கி ஒபுகொண்டுவிட்டார்
அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும்
குன்றே அனையாய் யென்னை யாட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூரெனக்குண்டோ முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே
இப்பாடலுக்கு உருகாத நெஞ்சம் உண்டோ ? அவர் அமைதியாக இருந்தாலும் ஈசன் பொறுப்பாரா ? தன் விளையாட்டை ஆரம்பித்தார் . காட்டில் நரிகளை பிடித்து அவைகளை குதிரைகளாக மாற்றி ஆவணி மூலத்தன்று தானே குதிரை வியாபாரியாக வந்து அரசனிடம் குதிரைகளை ஒப்படைத்து கயிறு மாற்றிக்கொண்டு இனி எது நேர்ந்தாலும் தனக்கு பொறுப்பு இல்லை என்று சொல்லி மறைந்தார் . அரசனும் குதிரைகளின் அழகில் மயங்கி ஒபுகொண்டுவிட்டார்
No comments:
Post a Comment