Tuesday, 5 May 2015

cont

இருவரும்  சொல்லொணா  வருத்தத்தில்  ஆழ்ந்தனர் . சுந்தரர்  மீது  அவர்களுக்கு  ஏற்பட்ட  ஆத்திரம்  தணிவதாக  இல்லை . ஈசன்  இவர்களுக்கு  சுந்தரரின்  உண்மை  பக்தியை  உணர்த்த  முற்பட்டார் . ஏயர்கோன்  கலிக்கமருக்கு  கடும்  சூலை  நோயை  கொடுத்து  அவர் கனவில்  அந்நோயை  சுந்தரரால்  மட்டுமே  தீர்க்க  இயலும்  என்று  உரைக்கிறார் . ஆனால்  கலி காமனார்  சுந்தரரால்  குணமாவதை  விட  தன்னை  மாய்த்து  கொள்வதே  மேல்  என்று  எண்ணி  கத்தியால்  தன்னை  தானே  மாய்த்துகொள்கிறார் . ஈசன் சுந்தரரை  அவரை   குணப்படுத்த சொல்லி  அனுப்ப  சுந்தரரும்  அவ்வாறே  செல்கிறார் . 

No comments:

Post a Comment