Wednesday, 11 November 2015

pattu

 அவர்  பாடிய  முதல்  பாட்டு ;
மையல்  மாதொரு  கூறன்  மால்  விடையேறி  மான்மறியேந்திய  தடம்
கையன் கார்புரையும்  கறை கண்டன்  கனல்  மழுவான்
ஐய ம்  ஆரழல்  ஆடுவான்  அணி  நீர்வயல்  தில்லை  அம்பலத்தான்
செய்ய  பாதம்  வந்தென்  சிந்தை  உள்ளிடம்  கொண்டனவே |

 

No comments:

Post a Comment