சுந்தரரும் பரவைநாச்சியாரும் சிறிது காலம் திருவாரூரில் வாழ்கின்றனர் . சுந்தரரும் பல திருத்தலங்களை சேவித்து பல பதிகங்கள் பாடி ஈசனை துதித்தவாறு இருந்தார் . அந்த காலத்தில் அவருக்கு சேரநாட்டில் ஒரு சிற்றாறரசரான சேரமான் பெருமானாரின் நட்பு கிடைக்கிறது .
சேர மான் பெருமானார் வெகு சிறந்த சிவபக்தர் .கேட்பாருக்கு யாராயினும் எதுவாயினும் இல்லை எனாது வழங்கும் பண்பாளர் . தில்லை அம்பலவாணரிடம் அளவு கடந்த பக்தி உடையவர் . இதனால் தினமும் இவர் பூஜை முடிந்ததும் தில்லை நடராஜரின் சலங்கை ஓசை அவருக்கு கேட்குமாம் . அத்தகைய பேறு பெற்றவர் .
சேர மான் பெருமானார் வெகு சிறந்த சிவபக்தர் .கேட்பாருக்கு யாராயினும் எதுவாயினும் இல்லை எனாது வழங்கும் பண்பாளர் . தில்லை அம்பலவாணரிடம் அளவு கடந்த பக்தி உடையவர் . இதனால் தினமும் இவர் பூஜை முடிந்ததும் தில்லை நடராஜரின் சலங்கை ஓசை அவருக்கு கேட்குமாம் . அத்தகைய பேறு பெற்றவர் .
No comments:
Post a Comment