Friday, 18 December 2015

ஆவினங்களின்  மீது  தன்  உயிரையே  வைத்திருந்த  மூலன் . அவ்வாவினங்களு க்காக  தன்  ஆன்மாவை  ஈந்த  சித்தர்  இவர்களின்  அன்பை  கண்ட  ஈசன்  உமை  அன்னை  தன்னை  பசுவின்  வடிவில்  பூசித்த  திரு ஆவடுதுறை   என்னும்  இடத்தை  தேர்ந்து  எடுத்து  அவ்விடத்தில்  தன்  மேலான  பணியை  தொடங்குமாறு   திருமூலருக்கு  ஆணை  இடுகிறார் . அவ்வாறே  திருமூலரும்  மூலனின்  மனைவியிடம்   விடை  பெற்றுக்கொண்டு    புறப்படுகிறார் .  

No comments:

Post a Comment