Thursday, 31 December 2015

இத்தகைய  மானிட  பிறவிக்கே  எக்காலத்தை  சேர்ந்தவர்கள்  ஆனாலும்  பொருந்தும்  சிறந்த  அறிவு  பொக்கிஷமாக  நமக்கு  கிடைத்த  இரு  நூல்கள்  திருக்குறளும் , திருமந்திரமும்  ஆகும் . ஆனாலும்  திருமந்திரம்  அவ்வளவு    புரிந்து  கொண்டு  பின்பற்றுவது  என்பது  மிகக்கடினம் . குறள்  பல  பாஷைகளில்  மொழி பெயற்க்கப்பட்டுள்ளது . தமிழர்கள்  இதற்காக  பெருமை  கொள்ளலாம் .
திருமூலரின்  வழி  நடந்தவர்கள்  என்று  இருவரை  கூறலாம் . அவர்கள்  தாயுமானவர்  மற்றும்  வள்ளலார்  ராமலிங்க  அடிகளார் .

No comments:

Post a Comment