Tuesday, 24 November 2015

thirumular

10ஆம்  திருமுறை  திருமூலர்  எழுதிய  திருமந்திரம்  ஆகும் . மிக  பழைமை  வாய்ந்தது . 3000  ஆண்டுகளுக்கு  முன்பே  எழுதப்பட்டது .வேதத்திற்கு  ஒப்பானது . இதில்  வேத  ஆகமங்கள் ,தர்மம் , கர்மம் , யோகம் ,உடற்கூரு  சாஸ்திரம் ,மனோதத்துவம்  மற்றும்  சூரிய  சந்திர  மண்டலங்கள்  எல்லா  துறைகளையும்  ஆராய்ந்து  எழுதப்பட்ட  ஒப்பற்ற  பாடல்களாகும் . இதை இயற்றிய  திருமூலரும்  அகத்தியர்  பதஞ்சலி  போன்றோருக்கு  ஒப்பான  மஹா  சித்தர்  ஆவார் . அவர்  அட்டமா  சித்திகளில்  தேர்ச்சி  பெற்றவர் . சுந்தரநாதனான  அவர்  பரகாய  பிரவேசம்  செய்து உயிரற்ற   மூலன்  உடலில்  தன்  ஜீவனை   பிரவேசிக்க  செய்து  திருமூலராகிறார் 

No comments:

Post a Comment