சிவபக்தி மிகுந் த அவர் தன்னை நீலகண்டதா சன் என்று அறிமுகம் செய்து கொண்டார் . சிவனை துதித்து 2000 பாடல்கள் புனைந்துள்ளார் . மக்கள் அவருடைய சிவ பக்தியை வியந்து அவரை நீலகண்ட சிவன் என்று குறிப்பிடலானார்கள் .அவர் தென்னிந்தியாவின் எல்லா சிவாலயங்களையும் தொழுது அந்த இறைவன் மேல் பாடலானார் . அவரை மக்கள் 64வது நாயன்மாராக கருதலானார் . 1900 ஆண்டு திவனந்தபுரத்தில் காலமானார் . அவருடைய சிஷ்யரான பாபநாசம் சிவன் அவர் பாடல்களை பிரபலமாக்கினார் '
ஆனந்த நடனமாடினார் பூர்விகல்யாணி ,சம்பூமஹாதேவா பௌளி இவை சில பிரபலமான பாடல்கள் .
ஆனந்த நடனமாடினார் பூர்விகல்யாணி ,சம்பூமஹாதேவா பௌளி இவை சில பிரபலமான பாடல்கள் .