Monday, 1 June 2015

vitru kol

சுந்தரர்  பாடிய  மற்றொரு  பாடல்  இங்கு  குறிப்பிடுகிறேன் .
விற்று  கொள்வீர்  ஒற்றீயல்லே ன்   விரும்பி  ஆட்பட்டேன்
குற்றம்  ஒன்றும்  செய்தது  இல்லை   கொத்தை  ஆக்கினீர்
எற்றுக்கு  அடிகேள்  என்  கண்  கொண்டீர்  நீரே  பழி  பட்டீர்
மற்றை  கண் தான்  தாராது  ஒழிந்தால்  வாழ்ந்து  போதீரே |
காஞ்சியில்  ஒரு  கண்  பார்வை  திரும்ப  பெற்றார்   சுந்தரர் . பிறகு  திருவாரூர்  வந்தடைந்து  திருவாரூர்  ஈசனிடம்  மற்ற  கண்  பார்வையை  உரிமையுடன்  யாசிக்கிறார் . பெறவும்  செய்கிறார் .
 

No comments:

Post a Comment