Sunday, 13 September 2015

cont2

 நானேயோ  தவம்செய்தேன்  சிவாய  நமவெனப்பெற்றென்
தேனாய் இன்னமுதுமாய் தித்திக்கும்  சிவபெருமான்
தானெவந்தெனதுள்ளம் புகுந்தடியே ர்கருள்  செய்தான்
ஊனாருமுயிர்  வாழ்க்கை  ஒறுத்தன்றே  வெறுத்திடவே |
மாணிக்கவாசகர்  பாக்கள்  அனைத்துமே  மெய்யுருக  செய்பவை . சில பாடல்கள்   குறிப்பிட்டிருக்கிறேன் . அவர்  பாடிய  திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி  இவை  இரண்டும்  மார்கழி  மாதம்  முழுவதும்  எல்லா  சிவாலயங்களிலும் , வைணவ  ஆலயங்களில்  திருப்பாவை  ஓதுவது  போன்று  ஓதப்படுகின்றன . அவருடைய  மேன்மை  சொல்லில்  அடங்காதது
  1.  அடுத்து  9 திருமுறை  திருவிசைப்பா . திருப்பல்லாண்டு . இவை  அநேக  பக்தர்களால்  பாடப்பட்டவை . அவர்களை  பற்றி  பார்ப்போம் .   

No comments:

Post a Comment