நானேயோ தவம்செய்தேன் சிவாய நமவெனப்பெற்றென்
தேனாய் இன்னமுதுமாய் தித்திக்கும் சிவபெருமான்
தானெவந்தெனதுள்ளம் புகுந்தடியே ர்கருள் செய்தான்
ஊனாருமுயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே |
மாணிக்கவாசகர் பாக்கள் அனைத்துமே மெய்யுருக செய்பவை . சில பாடல்கள் குறிப்பிட்டிருக்கிறேன் . அவர் பாடிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி இவை இரண்டும் மார்கழி மாதம் முழுவதும் எல்லா சிவாலயங்களிலும் , வைணவ ஆலயங்களில் திருப்பாவை ஓதுவது போன்று ஓதப்படுகின்றன . அவருடைய மேன்மை சொல்லில் அடங்காதது
தேனாய் இன்னமுதுமாய் தித்திக்கும் சிவபெருமான்
தானெவந்தெனதுள்ளம் புகுந்தடியே ர்கருள் செய்தான்
ஊனாருமுயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே |
மாணிக்கவாசகர் பாக்கள் அனைத்துமே மெய்யுருக செய்பவை . சில பாடல்கள் குறிப்பிட்டிருக்கிறேன் . அவர் பாடிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி இவை இரண்டும் மார்கழி மாதம் முழுவதும் எல்லா சிவாலயங்களிலும் , வைணவ ஆலயங்களில் திருப்பாவை ஓதுவது போன்று ஓதப்படுகின்றன . அவருடைய மேன்மை சொல்லில் அடங்காதது
- அடுத்து 9 திருமுறை திருவிசைப்பா . திருப்பல்லாண்டு . இவை அநேக பக்தர்களால் பாடப்பட்டவை . அவர்களை பற்றி பார்ப்போம் .
No comments:
Post a Comment