Tuesday, 2 June 2015

yezhisai

சுந்தரர்  திருவாரூர்  ஈசனை காணாமல்  நெக்குருகி  பாடிய  பாடல்கள்  அநேகம் .
ஏழிசையாய்  இசைபயனாய்  இன்னமுதாய்  என்னுடைய ,
தோழனுமாய்  யான் செய்யும்  துரிசுகளுக்கு  உடனாகி
மாழை  யொண்கண்  பரவையை  தந்து  ஆண்டானை  மதியில்லா
ஏழையேன்  பிரிந்திருக்கேன்  என்  ஆரூர்  இறைவனையே |

முத்தினை  மாமணிதன்னை  வயிரத்தை  மூர்க்கனே  ன் 
எத்தனை  நாள்  பிரிந்திருக்கேன்  என் ஆரூர்  இறைவனையே |  

No comments:

Post a Comment