சுந்தரர் திருவாரூர் ஈசனை காணாமல் நெக்குருகி பாடிய பாடல்கள் அநேகம் .
ஏழிசையாய் இசைபயனாய் இன்னமுதாய் என்னுடைய ,
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழை யொண்கண் பரவையை தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே |
முத்தினை மாமணிதன்னை வயிரத்தை மூர்க்கனே ன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே |
ஏழிசையாய் இசைபயனாய் இன்னமுதாய் என்னுடைய ,
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழை யொண்கண் பரவையை தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே |
முத்தினை மாமணிதன்னை வயிரத்தை மூர்க்கனே ன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே |
No comments:
Post a Comment