Friday, 30 October 2015

thiruvisaipa

மின்னார்  உருவம்  மேல்  விளங்க  வெண்  கொடி , மாளிகை  சூழ
பொன்னார்  குன்றம்  ஒன்று  வந்து  நின்றது  போலும்  என்னா
தென்னா  என்று  வண்டு  பாடும்  தென்  தில்லை  அம்பலத்துள்
என்னார்  அமுதை  எங்கள்  கோவை  என்று   கொல்  எய்துவதே
 இதுவே  அவர்  எழுதிய  முதல்  திருவிசைப்பா .

No comments:

Post a Comment