Sunday, 25 October 2015

song cont.

அல்லியம்  பூம்பழனத்து  ஆமூர்  நாவுக்கரசை
செல்ல  நெறி வகுத்த  சேவகனே  தென்  தில்லை
கொல்லை  விடையேறி  கூத்து  ஆடரங்காக
செல்வம்  நிறைந்த  சிற்றம்பலமே  சேர்ந்தனையே |

களையா  உடலோடு  சேரமான்  ஆரூரன்
விளையா  மதமாறா  வெள்ளானை  மேல்  கொள்ள
முளையா  மதி  சூடி  மூவாயிரவரொடும்
அளையா  விளையாடும்  அம்பலம்  நின்  ஆடரங்கே 

No comments:

Post a Comment