Tuesday, 7 July 2015

cont2

மாணிக்கவாசகரின் பக்தி  வியக்கத்தக்கது . தன்  குருவைத்தவிர  வேறு  எந்த  சிந்தனையும்  அவருக்கு  இல்லை .அவர்  சொல்லே  வேதவாக்கு . அதன்  விளைவை  பற்றி  அவருக்கு  எவ்வித  கவலையும்  இல்லை . சரணாகதி  நிலை .ஈசனும்  அவருக்கு  தீக்ஷை  கொடுத்துவிட்டு  சென்று  விட்டார் . அவரால்  உலகுக்கு  கிடைக்க  வேண்டிய  பொக்கிஷம்  கிடைக்கும்  வரை  அவர்  வாழ  வேண்டுமே . அவருக்காக  மெய்சிலிர்க்க  வைக்கும்  திருவிளையாடல்கள்  ஆட வெண்டும்  அல்லவா ? மாணிக்கவாசகர்  குரு  சொற்படியே  மன்னனிடம்  சென்று  அந்த  மாணிக்கத்தை  கொடுத்து  ஆவணி  மூலம் அன்று  குதிரைகள்  வந்துவிடும்  என்று  உரைய்க்கிறார் .

No comments:

Post a Comment