Monday, 27 July 2015

thiruvsakam

தில்லையில்  மடம்  அமைத்து  மாணிக்கவாசகர்  ஈசனை  துதித்தவாறு  அமைதியாக  வாழ்ந்து  வந்தார் .தில்லை  அம்பலத்து  ஈசனுக்கு  திருவாசகம்  வரும் சந்ததியினருக்கு   கிடைக்க  பெறாமல்  போய்விடுமோ  என்ற  அச்சம்  உண்டாயிற்று . மாணிக்கவாசகர்  பாடிகொண்டே  இருந்தாரே  தவிர  அதை  எழுதி  வைக்கும்   மனநிலையில்  அவர்  இருந்ததில்லை . அவர்  மனம்  முழுமையாக  அம்பலவாணன்  திருவடியிலேயே  லயித்து  இருந்ததால்  அவருக்கு  அந்த  எண்ணமே  எழவில்லை .  

No comments:

Post a Comment