தில்லையில் மடம் அமைத்து மாணிக்கவாசகர் ஈசனை துதித்தவாறு அமைதியாக வாழ்ந்து வந்தார் .தில்லை அம்பலத்து ஈசனுக்கு திருவாசகம் வரும் சந்ததியினருக்கு கிடைக்க பெறாமல் போய்விடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று . மாணிக்கவாசகர் பாடிகொண்டே இருந்தாரே தவிர அதை எழுதி வைக்கும் மனநிலையில் அவர் இருந்ததில்லை . அவர் மனம் முழுமையாக அம்பலவாணன் திருவடியிலேயே லயித்து இருந்ததால் அவருக்கு அந்த எண்ணமே எழவில்லை .
No comments:
Post a Comment