Friday, 23 October 2015

poonthuru nambi

அடுத்து  183 முதல்  194 பாடல்  வரை  பாடல்களை  பாடியவர்  பூந்துருத்தி  நம்பி  காட  நம்பி .இவர்  திருவையாறு  அருகில்  உள்ள  பூந்துருத்தி  எனும்  ஊரை  சேர்ந்தவர் . சிறந்த  சிவபக்தர் . இவர்  எல்லா  சிவாலயங்களையும்  சேவித்தபடி  தேவாரங்களை  மனமுருக  பாடுவதை  வழக்கமாக  கொண்டிருந்தார் . இவர்  சம்பந்தர் , அப்பர் ,சுந்தரர் , கண்ணப்பர்  மேலும்  பல பல  நாயன்மார்களை  பாடி  இருக்கிறார் . இவர்  10 ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்தவர் . அவர்  பாடிய  பாக்களில்  சில.

எம்பந்த வல்வினை நோய்  தீர்த்திட்டு  எமையாளும்
சம்பந்தன்  காழியர்  கோன்  தன்னையும்  ஆட்கொண்டருளி
அம்புந்து  கண்ணாலும்  தானும்  அணிதில்லை ச்
செம்பொன் செய்  அம்பலமே  சேர்ந்திருக்கை  ஆயிற்றே |


     

No comments:

Post a Comment