Sunday, 22 March 2015

sndarar

'பால்  நினைந்து  ஊட்டும்  தாயினும்  சால  பரிந்து '  என்ற  வாசகத்தின்படி  சுந்தரர்  பசியால்  வாடும்போது ஈசனே   அவருக்கு  பசியாற  அன்னமிட்ட  சம்பவங்களும்  உண்டு . கேட்கவே  மெய்  சிலிர்க்கிறது  அல்லவா? ஆனால்  தவறு  செய்தபோது  தண்டிக்கவும்  தவறவில்லை . அதை  பிறகு  பார்க்கலாம் . சுந்தரர்  இரு  பெண்களை  கண்டு  தடுமாறியதால்  அவர்  புவியில்  பிறந்தார்  என  நினைப்பது  தவறாகும் . அவருடைய  பாக்கள்  சைவத்திற்கு  கிடைக்க  வேண்டும்  என்பதே  ஐயனின்  இச்சை . அவர் பாடிய  'திரு  தொண்டர்  தொகை ' சைவத்திற்கே  ஒரு  பொக்கிஷம் . அவர்  ஆலயங்களை  வழிப்பட்டுகொண்டே  தில்லையை  அடைந்தார் . அங்கு  அவர்  தன நிலை  மறந்து  தொழுது  கொண்டிருந்த  போது  சுந்தரா  திருவாரூர்   செல்  என்ற  கட்டளையை  கேட்டு  திருவாரூர்   செல்கிறார் 

No comments:

Post a Comment