அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் |
சோழ நாட்டில் நாட்டியத்தான்குடி என்று ஒரு ஊர் . அங்கு வேளாளர் மரபை சேர்ந்த ஒருவர் வாழ்ந்து வந்தார் . கோட்புலியார் என்பது அவர் பெயர் . அவர் சோழ மன்னனின் சேனை அதிபதி ஆவார் . அவர் எம்பெருமான் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தார் . சிவத்தொண்டே அவர் உயிர் மூச்சு
சோழ நாட்டில் நாட்டியத்தான்குடி என்று ஒரு ஊர் . அங்கு வேளாளர் மரபை சேர்ந்த ஒருவர் வாழ்ந்து வந்தார் . கோட்புலியார் என்பது அவர் பெயர் . அவர் சோழ மன்னனின் சேனை அதிபதி ஆவார் . அவர் எம்பெருமான் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தார் . சிவத்தொண்டே அவர் உயிர் மூச்சு
No comments:
Post a Comment