சுந்தரர் மேலும் பாடுகிறார்,
பத்தராய் பணிவார்கள் எல்லோர்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர் ப் பிறந்தார்களெல்லோருக்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்
முழுநீறு பூசிய முனிவருக்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரில் ஆரூரன் அம்மானுக்காளே
பத்தராய் பணிவார்கள் எல்லோர்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர் ப் பிறந்தார்களெல்லோருக்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்
முழுநீறு பூசிய முனிவருக்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரில் ஆரூரன் அம்மானுக்காளே
No comments:
Post a Comment