பூசலார் கும்பாபிஷேகத்திற்கு சுபவேளை தேர்வு செய்து அந்நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்
ஈசன் திருவிளையாடல் எப்படி வர்ணிப்பது ? தன் பக்தனின் உயர்வை உலகறிய செய்ய ஈசனுக்கு எப்போதும் பேரார்வம் . அன்பே சிவம் அல்லவா ? இவருடைய மனகோயில் முடிவுறும் அதே நேரத்தில் காஞ்சியில் பல்லவ மன்னன் கைலாசநாதருக்கு பெ ரியதொரு ஆலயம் எழுப்ப எண்ணி அந்த ஆலயமும் பொலிவுற எழும்பி முடியும் தருவாயில் இருந்தது . மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி . பெரிய ஜோதிடர்களை கலந்தாலோசித்து கும்பாபிஷேகத்திற்கான சுப முகூர்த்த வேளை குறித்தான் . ஐயனின் திருவிளையாடலை என்ன என்பது ? அவர்கள் குறித்த வேளை பூசலார் குறித்த அதே முகூர்த்தமாக அமைந்தது அவன் செயலே .
ஈசன் திருவிளையாடல் எப்படி வர்ணிப்பது ? தன் பக்தனின் உயர்வை உலகறிய செய்ய ஈசனுக்கு எப்போதும் பேரார்வம் . அன்பே சிவம் அல்லவா ? இவருடைய மனகோயில் முடிவுறும் அதே நேரத்தில் காஞ்சியில் பல்லவ மன்னன் கைலாசநாதருக்கு பெ ரியதொரு ஆலயம் எழுப்ப எண்ணி அந்த ஆலயமும் பொலிவுற எழும்பி முடியும் தருவாயில் இருந்தது . மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி . பெரிய ஜோதிடர்களை கலந்தாலோசித்து கும்பாபிஷேகத்திற்கான சுப முகூர்த்த வேளை குறித்தான் . ஐயனின் திருவிளையாடலை என்ன என்பது ? அவர்கள் குறித்த வேளை பூசலார் குறித்த அதே முகூர்த்தமாக அமைந்தது அவன் செயலே .
No comments:
Post a Comment