Friday 6 September 2019

சுந்தரர்   இவ்வாறு   உரைக்கிறார் .
ஈசனை   பக்தியோடு     வணங்குபவர்களை    குலம்   கோத்திரம்   எதுவும்   பாராமல்   எல்லோரையும்   சமமாக   பாவித்து   அன்புடன்   வவேரறு   உபசரிப்பவர்களுக்கு   நான்   அடிமையாவேன் .  எம்பெருமானை   பக்தியோடு   பாடுவார்களையும்   நான்    வணங்குகிறேன் . சித்தம்   முழுவதும்    சிவபெருமானிடம்   லயிக்க   செய்தவர்கள் .  திருவாருரில்   பிறந்தவர்கள்   எல்லோரும்   முற்பிறவிகளில்   புண்ணியம்   செய்தவர்கள்   என்பதால்   அவர்களையும்    நான்   அடிபணிகிறேன் .  முக்காலமும்   பெருமான்   திருமேனியை   தீண்டும்   பாக்கியம்   பெற்றவைகளையும்   நான்   வணங்குகிறேன் .  சாஸ்திர   விதிப்படி   முழுநீறு   பூசியவர்களுக்கும்   நம்நாட்டின்   எல்லைக்கப்பால்   வாழும்   எம்பெருமான்   பக்தர்களையும்   நான்    மனதார   வணங்குகிறேன் .  இவ்வாறு   வணக்கம்  தெரிவித்தது   விட்டு   மேலும்   தொடர்கிறார்  சுந்தரர்      

No comments:

Post a Comment