சுந்தரர் இவ்வாறு உரைக்கிறார் .
ஈசனை பக்தியோடு வணங்குபவர்களை குலம் கோத்திரம் எதுவும் பாராமல் எல்லோரையும் சமமாக பாவித்து அன்புடன் வவேரறு உபசரிப்பவர்களுக்கு நான் அடிமையாவேன் . எம்பெருமானை பக்தியோடு பாடுவார்களையும் நான் வணங்குகிறேன் . சித்தம் முழுவதும் சிவபெருமானிடம் லயிக்க செய்தவர்கள் . திருவாருரில் பிறந்தவர்கள் எல்லோரும் முற்பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் என்பதால் அவர்களையும் நான் அடிபணிகிறேன் . முக்காலமும் பெருமான் திருமேனியை தீண்டும் பாக்கியம் பெற்றவைகளையும் நான் வணங்குகிறேன் . சாஸ்திர விதிப்படி முழுநீறு பூசியவர்களுக்கும் நம்நாட்டின் எல்லைக்கப்பால் வாழும் எம்பெருமான் பக்தர்களையும் நான் மனதார வணங்குகிறேன் . இவ்வாறு வணக்கம் தெரிவித்தது விட்டு மேலும் தொடர்கிறார் சுந்தரர்
ஈசனை பக்தியோடு வணங்குபவர்களை குலம் கோத்திரம் எதுவும் பாராமல் எல்லோரையும் சமமாக பாவித்து அன்புடன் வவேரறு உபசரிப்பவர்களுக்கு நான் அடிமையாவேன் . எம்பெருமானை பக்தியோடு பாடுவார்களையும் நான் வணங்குகிறேன் . சித்தம் முழுவதும் சிவபெருமானிடம் லயிக்க செய்தவர்கள் . திருவாருரில் பிறந்தவர்கள் எல்லோரும் முற்பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் என்பதால் அவர்களையும் நான் அடிபணிகிறேன் . முக்காலமும் பெருமான் திருமேனியை தீண்டும் பாக்கியம் பெற்றவைகளையும் நான் வணங்குகிறேன் . சாஸ்திர விதிப்படி முழுநீறு பூசியவர்களுக்கும் நம்நாட்டின் எல்லைக்கப்பால் வாழும் எம்பெருமான் பக்தர்களையும் நான் மனதார வணங்குகிறேன் . இவ்வாறு வணக்கம் தெரிவித்தது விட்டு மேலும் தொடர்கிறார் சுந்தரர்
No comments:
Post a Comment