Tuesday 1 October 2013

வெங்கடகவி பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாதவை. அவருடைய குரு பாடல்கள். காளீங்கனர்த்தன பாடல் பிரசித்த்ம். அவருடைய

தாயே யசொதா பாடலுக்கு நடனம் ஆடாத நடனமணீகளே இருக்க முடியாது.அலை பாயுதே, குழலூதி மனமெல்லாம், ஆடாது அசங்காது

வா கண்ணா   எல்லா  பாடல் களும்  மெய் மற க்க  செய்பவை .அவருடைய 
கிருஷ்ண  கானத்தால்  தமிழ் இசை  மேலும்  பெருமை  அடை கிற து .