Thursday 16 May 2013

ஞானசபெரும் ம்பந்தர்  சமணர்களை  வாதில்  வென்று  பாண்டி



ய  மன்னனை நோயிலிருந்து   காக்கவும் ,மதுரைக்கு  புறப்பட்  டார் .
அப்போது  கிரக  நிலை  சரியில்லை  என்று  அப்பர் பெருமான்
தடுக்க ,சம்பந்தர்  வேயுறு தோளிபங்கன்  அருள் இருக்க  நா
ளூம்
கோளும்  அடியாரை நலியா  என்று   இப்பதிகத்தை  பாடி   சென்
று
வென்றார் ,கோள்க ளினால்  வரும்  இன்னல்களை  இப்பதிகம்
நீக்கும்  என்பது  உறுதி .இன்னும்  இதைபோல்  அநேக  பரிகார
பதிகங்கள்  பெரும்  மனசா ந்தி  அளிக்கின்றன .மார்கழி  மாதம்
பூராவும் திருப்பாவை ,திருவெம்பாவை  நம்  காதுகளில்  ஒலித்து
நமக்கு புத்துணர்ச்சி  ஊட்டுவதாக  இருக்கும் .அந்த  மாதம்
காலை  பஜனை  மனதுக்கு  இனிமை .பல  நூற்றாண்டுகளுக்கு
முன்பே  தீ ர்கதரிசனத்துடன் இப்பாடல்களை   பாடிய  மகான்களை   வணங்குவோம்
   

Wednesday 15 May 2013

பல  நூற்றாண்டுகளுக்கு  முன் பாடப்பட்ட  இப்பாடல்களின்  பெருமை  அளவிடமுடியாதது . தற்கால  உலக  சுழலில் நம்மை   சுற்றி  உள்ள பல நெருக்கடிகளில்  நமக்கு  மன  ஆறுதல் தரக்கூடியது  இப்பாடல்கள் . சில ஆண்டுகளுக்கு  முன்  கிரகங்கள்    ஒரே  நேர்கோட்டில்  வரும்போது  உலகம்  பல  இன்னல்களை 
தாங்க வேண்டிய  சூழலில்  காஞ்சி  பெரியவர்  எல்லோரையும்
ஞான சம்பந்தரின்  கோளரு  படிகம்  பாட அறியுறுத்தினார் .அதை
பின்பற்றி  பலரும்  சிரமேர்கொண்டனர் ,பயன்  அடைந்தனர் .