Tuesday 10 September 2019

பூசலார்   ஊர்    மக்களின்   இத்துன்பத்தை   தீர்க்க   திருநின்றவூரில்   ஒரு   சிவன்  கோயில்    எழுப்ப   பேராவல்   கொண்டார் .  உடனே   அதை   நிறைவேற்ற   எண்ணம்   கொண்டு   ஊர்   ஜனங்களை    அணுகி   தன்   யோசனையை    கூறி   எல்லோரும்   உதவ   வேண்டி   கேட்டுக்கொண்டார் .     ஊர்   மக்கள்   அவர்   மீது   அவருடைய   மேலான   அறிவை   மதித்து   அவரை  மிக்க   மரியாதையுடன்    நடத்தினார்கள்   எனிலும்    கோயில்   கட்டுவது    என்பது   சாதாரண    காரியமில்லை   அதற்கு   எத்தனை   செலவு   செய்ய    வேண்டி   இருக்கும்    என்று   எண்ணி   பின்வாங்கினர் .  அது   ஆகக்கூடிய   காரியமில்லை   என்று   சொல்லி   மறுத்தனர்  .  அவரையும்   இது   சாத்தியமில்லை   என்று   எடுத்து   கூறி   அந்த   எண்ணத்தை   விட்டு   விட   அறிவுரை   கூறினர் .    ஆனால்   அவரோ   அதில்   மிக    அதிக  தீவிரமாக    இருந்தார் .      

No comments:

Post a Comment