தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன் |
சோழ நாட்டில் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தில் ஒரு வனம் இருந்தது . அவ்வனத்தில் ஒரு நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது . அந்த வனத்தில் திரியும் ஒரு வெள்ளை யானை பூர்வ ஜென்ம விளைவோ என்னவோ லிங்கத்தின் மீது பக்தி மேலிட்டு பூஜை செய்ய ஆவல் மேலிட்டு தன் துதிக்கையில் சந்திர தீர்த்தத்திலிருந்து ஜலம் முகர்ந்து சென்று லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தது . மலர் கொய்து சென்று அர்ச்சனை செய்தது . இதன் காரணமாக இவ்விடம் திருஆனைக்கா என்று அழைக்க பட்டது .
அந்த மரத்தில் வாழ்ந்த சிலந்தி ஒன்றும் அவ்வாறே பக்தி மேலிட்டு காய்ந்த தழைகள் லிங்கத்தின் மேல் விழுந்து ஐயனை அசுத்தம் செய்வதை சகிக்காமல் தன் வலையை லிங்கத்தின் மேல் பின்னி லிங்கத்தை காத்தது .
சோழ நாட்டில் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தில் ஒரு வனம் இருந்தது . அவ்வனத்தில் ஒரு நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது . அந்த வனத்தில் திரியும் ஒரு வெள்ளை யானை பூர்வ ஜென்ம விளைவோ என்னவோ லிங்கத்தின் மீது பக்தி மேலிட்டு பூஜை செய்ய ஆவல் மேலிட்டு தன் துதிக்கையில் சந்திர தீர்த்தத்திலிருந்து ஜலம் முகர்ந்து சென்று லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தது . மலர் கொய்து சென்று அர்ச்சனை செய்தது . இதன் காரணமாக இவ்விடம் திருஆனைக்கா என்று அழைக்க பட்டது .
அந்த மரத்தில் வாழ்ந்த சிலந்தி ஒன்றும் அவ்வாறே பக்தி மேலிட்டு காய்ந்த தழைகள் லிங்கத்தின் மேல் விழுந்து ஐயனை அசுத்தம் செய்வதை சகிக்காமல் தன் வலையை லிங்கத்தின் மேல் பின்னி லிங்கத்தை காத்தது .
No comments:
Post a Comment