Saturday 28 September 2019

தென்னவனாய்   உலகாண்ட   செங்கணார்க்கு   அடியேன் |

சோழ   நாட்டில்   சந்திர   தீர்த்தத்தின்   பக்கத்தில்   ஒரு   வனம்   இருந்தது .  அவ்வனத்தில்  ஒரு   நாவல்   மரத்தடியில்   ஒரு   சிவலிங்கம்   வெளிப்பட்டது .  அந்த   வனத்தில்   திரியும்   ஒரு   வெள்ளை   யானை   பூர்வ   ஜென்ம   விளைவோ    என்னவோ   லிங்கத்தின்   மீது   பக்தி   மேலிட்டு   பூஜை   செய்ய ஆவல்   மேலிட்டு  தன்   துதிக்கையில்   சந்திர   தீர்த்தத்திலிருந்து   ஜலம்   முகர்ந்து       சென்று   லிங்கத்திற்கு   அபிஷேகம்   செய்தது .  மலர்   கொய்து   சென்று   அர்ச்சனை   செய்தது .  இதன்   காரணமாக   இவ்விடம்    திருஆனைக்கா   என்று   அழைக்க   பட்டது .
      அந்த  மரத்தில்    வாழ்ந்த   சிலந்தி   ஒன்றும்   அவ்வாறே   பக்தி   மேலிட்டு   காய்ந்த   தழைகள்   லிங்கத்தின்   மேல்   விழுந்து   ஐயனை   அசுத்தம்   செய்வதை   சகிக்காமல்   தன்   வலையை   லிங்கத்தின்   மேல்   பின்னி   லிங்கத்தை   காத்தது .   

No comments:

Post a Comment