வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் |
சோழ மன்னர் குலம் விளங்க அவ்வரச தம்பதியருக்கு மகளாக பிறந்தார் மங்கையர்க்கரசியார் . சிறு வயது முதலே சிவபெருமானிடம் அபார பக்தி கொண்டு வாழ்ந்தா ர் . சைவம் தழைக்க வேண்டுமென்ற பேராவல் கொண்டு வாழ்ந்து வந்தார் . வயது வந்ததும் பாண்டிய மன்னன் நெடுமாறனை மணந்தார் . துரதிஷ்டவசமாக துர்சகவாசத்தால் மன்னன் சைவம் துறந்து சம ண மதம் சேர்ந்தான் . அரசியார் மிக்க வேதனை அடைந்தார் . ஈசனையே சரணமென்று அடைந்தார் . அவர் வேதனை ஈசனை மனமிறங்க செய்தது அப்போது அம்மையிடம் ஞான பாலுண்ட ஞானசம்பந்தர் சைவம் தழைக்க பெரும் சேவை செய்து வந்ததை அறிந்த அரசியார் அவரை சரணம் அடைந்தார் . அவரும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி பாண்டிய நாடு வந்து அனல் வாதம் , புனல் வாதம் செய்து வென்று சமணர்களை நாட்டை விட்டு ஓட செய்தார் . மேலும் மன்னவன் கூனை நிமிர்த்தி நின்றசீர் நெடுமாறன் என்று மாற்றினார் . மன்னன் சைவத்தின் பெருமை உணர்ந்தான் . மங்கையர்க்கரசியார் மன்னனோடு சேர்ந்து சைவ தொண்டாற்றி பெரும் பேரடைத்தார் .
சோழ மன்னர் குலம் விளங்க அவ்வரச தம்பதியருக்கு மகளாக பிறந்தார் மங்கையர்க்கரசியார் . சிறு வயது முதலே சிவபெருமானிடம் அபார பக்தி கொண்டு வாழ்ந்தா ர் . சைவம் தழைக்க வேண்டுமென்ற பேராவல் கொண்டு வாழ்ந்து வந்தார் . வயது வந்ததும் பாண்டிய மன்னன் நெடுமாறனை மணந்தார் . துரதிஷ்டவசமாக துர்சகவாசத்தால் மன்னன் சைவம் துறந்து சம ண மதம் சேர்ந்தான் . அரசியார் மிக்க வேதனை அடைந்தார் . ஈசனையே சரணமென்று அடைந்தார் . அவர் வேதனை ஈசனை மனமிறங்க செய்தது அப்போது அம்மையிடம் ஞான பாலுண்ட ஞானசம்பந்தர் சைவம் தழைக்க பெரும் சேவை செய்து வந்ததை அறிந்த அரசியார் அவரை சரணம் அடைந்தார் . அவரும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி பாண்டிய நாடு வந்து அனல் வாதம் , புனல் வாதம் செய்து வென்று சமணர்களை நாட்டை விட்டு ஓட செய்தார் . மேலும் மன்னவன் கூனை நிமிர்த்தி நின்றசீர் நெடுமாறன் என்று மாற்றினார் . மன்னன் சைவத்தின் பெருமை உணர்ந்தான் . மங்கையர்க்கரசியார் மன்னனோடு சேர்ந்து சைவ தொண்டாற்றி பெரும் பேரடைத்தார் .
No comments:
Post a Comment