Thursday 22 August 2019

அரசன்   அவர்   பதிலை   கேட்டு   நெகிழ்ந்து   போனார் .    நாத்தழுதழுக்க   ''ஐயனே   இதை  என்னிடம்   நேரில்   கேட்டிருந்தால்   என்   பொக்கிஷத்தையே    திறந்து   விட்டிருப்பேனே?   இப்போதும்   ஒன்றும்   கெட்டு   விடவில்லை .  வேண்டியதை   எடுத்துக்கொள்ளும் .   என்று   சொல்லி   பொக்கிஷ   அறையை   திறந்து   விட்டான் .   அப்படியே   சிவ   தொண்டு   செய்பவர்கள்   யாரானாலும்    எவ்வளவு   ஆனாலும்   எடுத்துக்கொள்ளலாம்   என்று   பறை   சாற்றினான் .   அவருடைய   அந்த   மேன்மையான   குணத்தை   பாராட்டாதவர்   யாரும்   இல்லை .  இவ்வாறே   பெரும்    தொண்டு   செய்து   கொண்டே   பலகாலம்   வாழ்ந்து   சிவனடி   சேர்ந்தார் .   

No comments:

Post a Comment