கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் |
பல்லவ குலத்தில் பிறந்த கழற்சிங்கன் எனும் அரசன் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான் . அவன் சிவபெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டவன் . அவ்வீ சன் பேரருளால் பகைவர்களை வென்று சைவநெறி எங்கும் தழைக்க செய்து நல்லாட்சி புரிந்து வந்தார் . அப்போது அவருக்கு அரனார் ஆலயங்களையெல்லாம் சேவித்து வர பெரும் ஆவல் உண்டாயிற்று . மனைவியுடன் தல யாத்திரை புறப்பட்டார் . அவ்வாறு ஆலயங்களை தரிசித்து கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தனர் . அங்கு ஐயன் ஆலயத்தில் நுழைந்ததும் அரசர் எம்பெருமான் சன்னதிக்குள் சென்று அவரை மனம் குளிர தரிக்கலானார் . ராணியார் பிரகாரங்களை சுற்றி பார்க்க கிளம்பினார் .சுற்றி பார்த்துக்கொண்டு வந்தவர் அழகை ரசித்தபடி எம்பெருமானுக்கு பூத்தொடுக்கும் மண்டபம் வந்தடைந்தார் . அங்கு கீழே விழுந்திருந்த ஒர் அழகிய மலரை எடுத்து முகர்ந்தார் .
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் |
பல்லவ குலத்தில் பிறந்த கழற்சிங்கன் எனும் அரசன் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான் . அவன் சிவபெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டவன் . அவ்வீ சன் பேரருளால் பகைவர்களை வென்று சைவநெறி எங்கும் தழைக்க செய்து நல்லாட்சி புரிந்து வந்தார் . அப்போது அவருக்கு அரனார் ஆலயங்களையெல்லாம் சேவித்து வர பெரும் ஆவல் உண்டாயிற்று . மனைவியுடன் தல யாத்திரை புறப்பட்டார் . அவ்வாறு ஆலயங்களை தரிசித்து கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தனர் . அங்கு ஐயன் ஆலயத்தில் நுழைந்ததும் அரசர் எம்பெருமான் சன்னதிக்குள் சென்று அவரை மனம் குளிர தரிக்கலானார் . ராணியார் பிரகாரங்களை சுற்றி பார்க்க கிளம்பினார் .சுற்றி பார்த்துக்கொண்டு வந்தவர் அழகை ரசித்தபடி எம்பெருமானுக்கு பூத்தொடுக்கும் மண்டபம் வந்தடைந்தார் . அங்கு கீழே விழுந்திருந்த ஒர் அழகிய மலரை எடுத்து முகர்ந்தார் .
No comments:
Post a Comment