துறைக்கொண்ட செம்பவள இருளகற்றும் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் |
.
திருமயிலையில் கடை சாதியில் பிறந்த சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார் .வாயிலார் என்னும் அப்பெரியார் எம்பெருமானை உள்ளமெனும் பெரும் கோயிலில் இருத்திக்கொண்டு மனம் குளிர வழிப்பட்டு வந்தார் . ஞான விளக்கை நெஞ்சுக்குள்ளே ஏற்றி ஒளி மிளிற செய்தார் . மனதிலேயே எல்லா உபசாரங்களையும் செய்து மகிழ்வார் . மங்கள நீராட்டுவார் . அடியார்களிடம் தாம் கொண்டிருக்கும் அன்பையே பேராமுதாக நெய்வேத்தியம் செய்வார் . எம்பெருமான் வழிபாட்டையெல்லாம் மனமுருகி உள்ளத்திலேயே குறைவர செய்து களங்கமில்லா பக்தியுடன் ஐயனை மனம் கரைய வைத்தார்.ஐயன் மனம் மகிழ்ந்து அவரை தன்னில் சேர்த்துக்கொண்டார் .
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் |
.
திருமயிலையில் கடை சாதியில் பிறந்த சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார் .வாயிலார் என்னும் அப்பெரியார் எம்பெருமானை உள்ளமெனும் பெரும் கோயிலில் இருத்திக்கொண்டு மனம் குளிர வழிப்பட்டு வந்தார் . ஞான விளக்கை நெஞ்சுக்குள்ளே ஏற்றி ஒளி மிளிற செய்தார் . மனதிலேயே எல்லா உபசாரங்களையும் செய்து மகிழ்வார் . மங்கள நீராட்டுவார் . அடியார்களிடம் தாம் கொண்டிருக்கும் அன்பையே பேராமுதாக நெய்வேத்தியம் செய்வார் . எம்பெருமான் வழிபாட்டையெல்லாம் மனமுருகி உள்ளத்திலேயே குறைவர செய்து களங்கமில்லா பக்தியுடன் ஐயனை மனம் கரைய வைத்தார்.ஐயன் மனம் மகிழ்ந்து அவரை தன்னில் சேர்த்துக்கொண்டார் .
No comments:
Post a Comment