சோழ நாட்டில் வரிஞ்சையூர் எனும் ஊர் ஒன்று. அங்கு வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு சிவனடியார்கள் மீது பக்தியானது சொல்லில் அடங்காதது . அவர்களை யாராகிலும் தரக்குறைவாக பேசினால் அவர்கள் நாக்கை தயங்காது துண்டித்து விடுவார் . இதன் காரணமாக அவர் சத்தியார் என்று அழைக்கப்பட்டார் . அவர் இவ்வாறு சிவத்தொண்டர்களை நிந்திப்பவர்களை தண்டித்து வந்து முடிவில் எம்பெருமான் அடி சேர்ந்தார் .
No comments:
Post a Comment