Friday 2 August 2019

சோழ   நாட்டில்   வரிஞ்சையூர்   எனும்  ஊர்  ஒன்று.  அங்கு   வேளாளர்   குலத்தில்  பிறந்த   ஒரு   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு   சிவனடியார்கள்    மீது   பக்தியானது   சொல்லில்   அடங்காதது .   அவர்களை   யாராகிலும்   தரக்குறைவாக   பேசினால்   அவர்கள்   நாக்கை   தயங்காது   துண்டித்து   விடுவார் .  இதன் காரணமாக   அவர்   சத்தியார்   என்று   அழைக்கப்பட்டார் .  அவர்   இவ்வாறு  சிவத்தொண்டர்களை   நிந்திப்பவர்களை   தண்டித்து   வந்து   முடிவில்   எம்பெருமான்   அடி   சேர்ந்தார் .

No comments:

Post a Comment