Friday 30 March 2018

மருள்நீக்கியார்   நெகிழ்ச்சியோடு   என்ன   கைம்மாறு   செய்ய   போகிறேன்   என்று   புலம்பியபோது   கருவறையிலிருந்து   அசரீரி   ஒலித்தது .  தித்திக்கும்   சொல்வளத்தால்   எம்மை   பாடிய   நீர்   இனி   நாவுக்கரசன்   என்னும்   பெயருடன்   உலக   புகழ்   அடைவாய்   என   ஒலித்தது .  கேட்ட   நாவுக்கரசர்   புல்லரித்து   போனார் .  தனக்கு   மறுவாழ்வளித்த   சிவபெருமானுக்கே   தன்   வாழ்வை   அர்ப்பணிக்க   முடிவு   செய்தார் .  அவருக்கு   தொண்டு   செய்வதையே    தமது   பணியாக   கொண்டார் .   திலகவாதியாருக்கு   சந்தோஷம்   தாங்கவில்லை .  தம்பிக்கு   உழவார   படையை   கொடுத்து   சிவாலயங்களில்   பணியில்   ஈடுபடுமாறு   பணித்தார் . நாவுக்கரசரும்   பெற்றுக்கொண்டு    விரட்டானத்திலேயே   பணியை   துவங்கினார் .

No comments:

Post a Comment