Monday 9 March 2020

சிவ   பெருமானின்   பெருமையை     பாடிய   பன்னிரு   திருமுறைகள்   எளிமையான   தமிழில்   யாவருக்கும்   படித்து   அறியும்   வகையில்   எழுதி   உள்ளேன் .  ஆதரவுக்கு   நன்றி .  பன்னிரெண்டாம்   திருமுறை   எழுத   மட்டும்   திருவாளர் .  கார்த்திகேயன்   அவர்கள்   எழுதிய   பெரிய   புராணம்   படித்தது   மிக்க   உதவியாக   இருந்தது .  அன்னாருக்கு   என்   மனமார்ந்த   நன்றி   உரித்தாகும் .     
                                                      லலிதா  விஜயராகவன் 

No comments:

Post a Comment