அநபாய சோழன் ' தொண்டர் சீர்பரவுவார் ' எனும் திருநாமத்தை மந்திரிக்கு சூட்டி வணங்கினார் . பதினோரு திருமுறைகளோடு இந்நூலை பனிரெண்டாம் திருமுறை என்று வகுத்து செப்பேடு செய்து சன்னிதானத்தில் ஏற்ற உத்தரவிட்டான். நடராஜர் ஆலய மணிகள் மங்கள ஓசை எழுப்பின . அநபாயன் அமைச்சர் இருவரையும் மணியோசை புளகாங்கிதம் அடைய செய்தது . சன்னதியில் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டது . அவர்கள் இரு கரம் கூப்பி ஐயனை தொழுதனர் . இம்மாபெரும் பணி நிறைவேறியதில் அவர்கள் மனம் நிறைந்து இருந்தது . இப்பெரும் நூல் அரங்கேறியது . ஆடலரசனின் பெரும் கருணையால் இம்மாபெரும் காரியம் அமோகமாக நிறைவு பெற்றது . மக்கள் மகிழ்ச்சி சொல்ல முடியாதது .
சுபம்
சுபம்
Got lot of information from this blog. it is very simple and in a story format. looking forward for your next write up.
ReplyDeleteSportsbet Korean Sportsbook App - Legalbet.co.kr
ReplyDeleteSportsbet Korean is the most reliable legal online sportsbook 인카지노 provider. We 1xbet specialize in creating the best in both sports 메리트카지노 betting and casino gaming,