Friday 6 March 2020

 அநபாய   சோழன்  ' தொண்டர்   சீர்பரவுவார் '  எனும்   திருநாமத்தை   மந்திரிக்கு   சூட்டி    வணங்கினார் .  பதினோரு   திருமுறைகளோடு   இந்நூலை   பனிரெண்டாம்     திருமுறை    என்று   வகுத்து   செப்பேடு   செய்து   சன்னிதானத்தில்   ஏற்ற   உத்தரவிட்டான்.   நடராஜர்   ஆலய   மணிகள்   மங்கள   ஓசை   எழுப்பின .   அநபாயன்   அமைச்சர்    இருவரையும்   மணியோசை   புளகாங்கிதம்   அடைய   செய்தது .  சன்னதியில்   மங்கள   ஆர்த்தி   செய்யப்பட்டது .  அவர்கள்   இரு   கரம்   கூப்பி   ஐயனை   தொழுதனர் .   இம்மாபெரும்   பணி   நிறைவேறியதில்   அவர்கள்   மனம்   நிறைந்து   இருந்தது .  இப்பெரும்   நூல்    அரங்கேறியது . ஆடலரசனின்   பெரும்   கருணையால்   இம்மாபெரும்   காரியம்   அமோகமாக    நிறைவு       பெற்றது .   மக்கள்    மகிழ்ச்சி   சொல்ல   முடியாதது .               



                                                            சுபம் 

2 comments:

  1. Got lot of information from this blog. it is very simple and in a story format. looking forward for your next write up.

    ReplyDelete
  2. Sportsbet Korean Sportsbook App - Legalbet.co.kr
    Sportsbet Korean is the most reliable legal online sportsbook 인카지노 provider. We 1xbet specialize in creating the best in both sports 메리트카지노 betting and casino gaming,

    ReplyDelete